Search This Blog

Wednesday, May 2, 2012

சுஜாதா விருதுகள்

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின் ஆண்டுதோறும் "சுஜாதா விருதுகள்" அளிக்கப்படுகின்றன. கவிதை, நாவல், இணையம், உரைநடை, சிற்றிதழ்களுக்கு சிறந்த படைப்பாற்றல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டின் விருதுகள் 3.5.2012 அன்று கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் அளிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment