Search This Blog

Tuesday, August 17, 2010

செம்மொழி மாநாட்டு தபால் தலை


கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக தபால் தலையும், தபால் உறையும், வெளியிடப்பட்டது. நண்பர்களுக்காக அதன் மாதிரியை என் வலைப்பூவில் பிரசுரிக்கிறேன்.
கோவை செம்மொழி மாநாட்டில் இந்த தபால் தலை அமோக விற்பனையானது.

Wednesday, August 11, 2010

பாட்டிலே பாரதி : EBook

பாரதியாரின் வரலாற்றை நாட்டுப் பாடல் வடிவில் எழுதி அதனை எட்டயபுரத்தில் பாரதி மணி மண்டபத்தில் திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அரங்கேற்றிய நிகழ்வை இன்னூலின் முன்னுரையில் கொத்தமங்கலம் விசு அவர்கள் குறிப்பிடுகின்றார். இந்த நூல் கவிதைகளும் வசனமும் சேர்ந்ததாக அமைந்துள்ளது. படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இன்றைய புதிய சேர்க்கையை வாசிக்க நமது வலைப்பக்கத்தின் மின்னூல்கள் பகுதிக்குச் சென்று அங்குள்ள பட்டியலில் இறுதிச் சேர்க்கையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நேரடியாக இப்பக்கத்திற்குச் செல்ல http://ebooks.tamilheritage.org.

Monday, August 2, 2010

கணினி கலைச்சொற்கள்