பாரதியாரின் வரலாற்றை நாட்டுப் பாடல் வடிவில் எழுதி அதனை எட்டயபுரத்தில் பாரதி மணி மண்டபத்தில் திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அரங்கேற்றிய நிகழ்வை இன்னூலின் முன்னுரையில் கொத்தமங்கலம் விசு அவர்கள் குறிப்பிடுகின்றார். இந்த நூல் கவிதைகளும் வசனமும் சேர்ந்ததாக அமைந்துள்ளது. படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய புதிய சேர்க்கையை வாசிக்க நமது வலைப்பக்கத்தின் மின்னூல்கள் பகுதிக்குச் சென்று அங்குள்ள பட்டியலில் இறுதிச் சேர்க்கையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது நேரடியாக இப்பக்கத்திற்குச் செல்ல http://ebooks.tamilheritage.org.