Search This Blog

Tuesday, January 31, 2012

கிராபிக்ஸ் விருதுப் போட்டி

என்னுடைய நிறுவனம் ஆண்டுதோறும் கிராபிக்ஸ் விருதுப்போட்டியை நடத்திவருகிறது. இவ்வாண்டு கிராபிக்ஸ் விருதுப்போட்டி சென்னை தி.நகரில் 28ந் தேதி (சனிக்கிழமை) நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டக்குழு செயலர். திரு தனவேல் ஐஏஎஸ், இயக்குநர்-நடிகர் பொன்வண்ணன் மற்றும் மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர்.
முனைவர். அருள்நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  9 வது கிராபிக்ஸ் விருதுப்போட்டியில்  பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு.பி.ராஜன் முதல் பரிசை பெற்றறார்.







1 comment:

  1. வாழ்த்துக்கள் உங்களுக்கும் நண்பர் ராஜனுக்கும்

    ReplyDelete