Search This Blog

Wednesday, January 11, 2012

பழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார்

பழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார் சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'கம்ப்யூட்டர் வைரஸ்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (10.1.2011 - செவ்வாய் கிழமை- மாலை 7.00 ) வெளியிடப்பட்டது. 'கம்ப்யூட்டர் வைரஸ்' நூலை பழ.நெடுமாறன் வெளியிட அரங்கிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியர்கள் பெற்றுக்கொண்டனர்.


No comments:

Post a Comment