சென்னை புத்தகக்கண்காட்சி ஆண்டுதோறும் திருவிழாவாக பொங்கல் காலங்களில் நடத்தப்படுகிறது.400க்கும்மேற்பட்ட புத்தக கடைகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. தமிழ், ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கான புத்தகங்கள் நன்கு விற்பனைகின்றன. புத்தகக்கண்காட்சி ஜனவரி 5ந்தேதி துவங்கி 17ந்தேதி முடிவடைகிறது. சென்னை அமிஞ்சிகரையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் புத்தகக்கண்காட்சி நடைபெறுகிறது.
ஜனவரி 8ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மாலை 4.45மணிக்கு உரையாற்றுகிறார்.
சென்னை புத்தகக்கண்காட்சி கடைகள் பட்டியல்
http://bapasi.com/StallList2012.asp
World No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://adf.ly/4FKbj
இந்த டீட்டெயிலிக்காகதான் காத்திருந்தேன். நன்றி!
ReplyDelete