Search This Blog

Monday, January 16, 2012

ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான்: இரா.செழியன்


திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை ஆற்றிய இரா.செழியன் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான். இருண்ட காலம் நீங்கி தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுபோன்ற விடிவுகாலம் இந்தியாவுக்கும் வரவேண்டும். பெண் அறிஞர்களின் பெயர்களிலும் அரசின் சிறப்பு விருதுகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. chezhiliyanukku ....

    Jayalalitha apoorva sinthamanithan..

    vilaiyilla vetti selai vangiyattcha?

    ReplyDelete