Search This Blog

Saturday, January 14, 2012

பெரியார் விருது

சென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. இவ்விருதுகள் பொங்கல் விழாவில் அளிக்கப்படும். இம்முறை தமிழ்மரபு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மின்தமிழ் உறுப்பினர்களுக்கு பெரியார் விருது கிடைத்துள்ளது. இம்மூவரும் மின்தமிழ் உறுப்பினர்கள் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மா. ஆண்டோ பீட்டர் - - - ஓரிசா பாலு - - - மு.இளங்கோவன்


4 comments:

  1. தங்களின் கணித்தமிழ்ப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஆண்டோ.


    நட்புடன்
    .கவி.

    ReplyDelete
  2. Congraulations!

    மேன்மேலும் சிகரங்களைத்தொட வாழ்த்துக்கள்

    பாண்டியராசன்

    ReplyDelete
  3. நான்காம் தமிழாம் கணினி தமிழை வளர்க்க பாடுபடும் மின்தமிழ் உறுப்பினர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே.
    தங்களின் பணி மேலும் தொடரட்டும்.

    ReplyDelete