Search This Blog

Friday, February 17, 2012

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்


நாற்றமிழாம் நற்றமிழ் மன்ற விழா

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்



சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரியில் 16ந் தேதி மாலை 3 மணிக்கு 'கணித்தமிழும் பயன்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் கணித்தமிழ்ச் சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் சட்டமனற உறுப்பினர் முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். கணித்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.மா.ஆண்டோ பீட்டர் 'கணினியும் தமிழும்' என்ற தலைப்பிலும், கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.டி.என்.சி.வெங்கடரங்கன் 'கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் 'இணையத்தமிழ் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பேசினர்.


No comments:

Post a Comment