Search This Blog

Tuesday, October 5, 2010

பிறந்த நாளில் தமிழ் வலைப்பூ

பெருங்கவிக்கோ மகன் திரு.வா.மு.சே.திருவள்ளுவரின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ்ப்பணி’ என்ற வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டது. வலைப்பூவின் அறிமுகவிழாவில் சென்னை முன்னாள் மேயர் கணேசன், மேயர் மா.சுப்பிரமணியன், மறைமலை இயக்குவனார் மற்றும் எண்ணற்ற தமிழ் உணர்வாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் நிகழ்ச்சி நிரலின்படி நான் வலைப்பூவிற்கான வாழ்த்துரையை சிறப்புற பேசினேன். ஒவ்வொரு தமிழனும் தங்கள் பிறந்த நாளில் தமிழ்ப்பூவை நிறுவினால், நம் தமிழ் மொழிக்கே அதிக வலைப்பூக்கள் இருக்கும்.

No comments:

Post a Comment