Search This Blog

Sunday, October 3, 2010

தேசிய மொழிகள் மாநாடு


தமிழ் மொழி அகாதெமியின் 13வது தேசிய மொழிகள் மாநாடு 3-10-2010 (ஞாயிறு) அன்று வேலூர் தொழிற்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது. நீதியரசர் ஜெகதீசன், வழக்கறிஞர் காந்தி, லேணா தமிழ்வாணன், சாரதாநம்பிஆரூரான், ஜி.விஸ்வநாதன், எஸ்.பி.முத்துராமன், முனைவர்.ராஜேந்திரன்(மாவட்ட ஆட்சியர்), மணிமேகலைகண்ணன் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். 95% அறிஞர்களுக்கு பேருந்து பயணம் சென்னையிலிருந்து ஏற்பாடு செய்யப்படிருந்தது. நான் “இணையத்தில் தமிழ்” என்ற தலைப்பில், பேச்சாளராக முதல் அமர்வில் கலந்து கொண்டேன். மிக மகிழ்ச்சியான ஞாயிறாக இருந்தது.

No comments:

Post a Comment