Search This Blog

Wednesday, April 18, 2012

முதல் தமிழ்க்கணினி கருத்தரங்கு


FIRST TAMIL COMPUTING CONFERENCE

முதல் தமிழ்க்கணினி கருத்தரங்கு அண்ணாப்பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5,6 தேதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் பணிகளை பேரா.வெ.கிருஷ்ணஞமூர்த்தி மேற்கொண்டார். அக்கருத்தரங்கை ஒட்டி தரமான ஆய்வுத்தொகுப்பும் வெளியிடப்பட்டது. இதன் ஆலோசனைக்குழுவில் முனைவர். மு.ஆனந்தகிருஷ்ணன், முனைவர்.அவ்வைநடராசன், முனைவர்.வி.ஞானபிரகாசம், சுஜாதா மற்றும் டி.எஸ்.முத்துகிருஷ்ணன் இடம் பெற்றனர். ஆய்வு மலரை தங்களுக்காக தொகுத்துள்ளேன்.


http://kanithamizh.in/Tamizhum_kaniporiyum_ScanBy_Softview.pdfhttp://kanithamizh.in/Tamizhum_kaniporiyum_ScanBy_Softview.pdf


2 comments:

  1. Dear sir,

    The URL is not responding. Kindly tell the way how to open the e-book?

    Thanks & Regards,

    Jasline.

    ReplyDelete