அமெரிக்காவின் கொலம்பஸ் ஒஹியோவில் கணினி நிதிசார் சேவையில் கவியரசன் பணிபுரிந்து வருகிறார். கணித்தமிழ்ச்சங்கம் மற்றும் உத்தமத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்த கவியரசனின் நூல் வெளியிட்டு விழா வரும் 14ந் தேதி சென்னை காஞ்சி ஓட்டலில் நடைபெறுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன்
send an sms on the function date
ReplyDelete