tag:blogger.com,1999:blog-1254368000430207097.post5664139069994658181..comments2023-09-09T02:09:40.868-07:00Comments on கணியரசு: 2011 இழந்த இரு கம்ப்யூட்டர் ஜாம்பாவன்கள்ஆண்டோ பீட்டர்http://www.blogger.com/profile/11433970318484532383noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1254368000430207097.post-33106679379559969532012-01-21T10:14:07.522-08:002012-01-21T10:14:07.522-08:00திரு. அய்யம் பெருமாள் ஐயா இறைத் தன்மை எய்தியது இப்...திரு. அய்யம் பெருமாள் ஐயா இறைத் தன்மை எய்தியது இப்பதிவைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். CSC 10, +2 மாணவர்களுக்கு வழங்கிய இலவச பாடப் புத்தகம் மூலம் பயன்பெற்ற இலட்சக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1254368000430207097.post-61540204889922184742012-01-03T19:07:22.293-08:002012-01-03T19:07:22.293-08:00குறைந்த கட்டணத்தில் தரமான கணினி பயிற்சியை சாமன்யரு...குறைந்த கட்டணத்தில் தரமான கணினி பயிற்சியை சாமன்யரும் பெறும்வகையில் வழங்கி போற்றுதலுக்குரிய பணி செய்த அய்யம் பெருமாள் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.K.RAJAhttps://www.blogger.com/profile/05572937058004488609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1254368000430207097.post-14884947257533524132011-12-31T15:29:14.124-08:002011-12-31T15:29:14.124-08:00திரு ஐயம்பெருமாள் மறைந்ததை இச்செய்தி மூலம்தான் அற...திரு ஐயம்பெருமாள் மறைந்ததை இச்செய்தி மூலம்தான் அறிய வருகின்றேன். கடுமையான உழைப்பாளி. அவரது கணிணிப்பயிற்சிப்<br />பணிகள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான<br />அடித்தளங்களே. மறைந்தும் மறையாமல் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு அஞ்சலிகள்.<br />வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.com